எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி கொழும்பிலிருந்து ஆரம்பிக்கப்படும் இச்சேவை ஓகஸ்ட் 11 ஆம் திகதி இரவு காங்கேசன்துறையிலிருந்து மீளவும் கொழும்பை வந்தடையும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னர் இரவு தபால் சேவையாக நடத்தப்பட்ட இச்சேவையில் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை இணைத்து வடக்குக்கான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment