Ads (728x90)

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதரப் பத்திர உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் பிற்போடப்பட்டுள்ளதாக  பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி 2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 28 ஆம் திகதி நடைபெறும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.




Post a Comment

Recent News

Recent Posts Widget