அகில இலங்கை சைவ மகா சபையினால் உருவாக்கப்பெற்ற சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலையை தென் கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளாரால் திறந்து வைக்கப்பட்டது.
மற்றும் யாழ்.மாநகர சபையால் உருவாக்கப்பெற்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியாருடைய திருவுருவச்சிலை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா மற்றும் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
Post a Comment