ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் இவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையானவர்களிற்கான புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் ஒரு வயது முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும், 78 பேர் 15 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐஸ் போன்ற மிகவும் ஆபத்தான போதைப்பொருள்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தற்போதைய சட்டங்கள் போதுமானவையாக இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment