01 ஆம் திகதி வியாழன் ஆரம்பித்து 04 திகதி ஞாயிறு வெள்ளிக்கிழமை வரை அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டாம் தவணை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலித எகொடவல தெரிவித்துள்ளார்.
சகல பாடசாலைகளும் கிறிஸ்மஸ் விடுமுறைக்காக டிசம்பர் 22 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் பாடசாலைகள் 2023 ஜனவரி 02 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்காக 2023 ஜனவரி 20 முதல் பெப்ரவரி 20 வரை ஒரு மாதத்திற்கு பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
Post a Comment