Ads (728x90)

வாகன சாரதி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிக்கும் இவ்வாண்டு தொடக்கம் கியூ.ஆர் குறியீடு உள்ளடக்கப்பட்ட புதிய சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படும். என மோட்டார் போக்குவரத்து  ஆணையாளர் அபிவிருத்தி குசலானி டி சில்வா தெரிவித்தார்.

வாகன சாரதி அனுமதி பத்திரங்களுக்கு புள்ளி குறைப்பு மதிப்பீடு வழங்கும் முறை எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி போக்குவரத்து விதி மீறல்களை புரிகின்ற வாகன சாரதிகள் 24 புள்ளிகளை பெற்றால் அவரின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும். அவ்வாறு இரத்துச் செய்யப்பட்டதன் பின்னர் குறித்த சாரதி ஒரு வருட காலத்திற்கு அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget