துறைமுக நுழைவாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு துறைமுகத்தின் பல தொழிற் சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக கொழும்பு துறைமுகத்தை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதிய வரிக் கொள்கையை உடனடியாக மீளப் பெறாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய செயற்பாட்டினை முன்னெடுக்க நேரிடும் என துறைமுக ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Post a Comment