கொழும்புத் துறைமுகத் தொழிலாளர் தொழிற்சங்கக் கூட்டணியால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. பெருமளவு மக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Post a Comment