Ads (728x90)

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த எட்டு தமிழ் அரசியல் தலைவர்களை ஒன்றாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பில் ஈடுபட்ட தலைவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. 

எம்.ஏ. சுமந்திரன், சிறிதரன், இ.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.  

 

Post a Comment

Recent News

Recent Posts Widget