Ads (728x90)

2024 ஆம் ஆண்டுக்கான பரா ஒலிம்பிக் போட்டிகள் நாளை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஆரம்பமாகவுள்ளன.

இதன் ஆரம்பமாக பரா ஒலிம்பிக் தீபம், பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைக்கும் செனல் டன்னல் (Channel Tunne) எனும் கடலுக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை வழியாக பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸிற்குப் பயணித்துள்ளதாக தெரிக்கப்படுகின்றது.

பரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக இம்முறை இலங்கையிலிருந்து 8 தடகள வீரர்கள் அடங்கிய குழுவொன்று பிரான்ஸிற்கு பயணித்துள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget