Ads (728x90)

2024 ஆம் ஆண்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் இரண்டாம் தவணையை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி அந்த பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.

அதேநேரம் மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget