அதன்படி அந்த பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.
அதேநேரம் மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி அந்த பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.
அதேநேரம் மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment