போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்த்துகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஐரோப்பிய கால்பந்து அணிகள் மோதும் நேஷன்ஸ் லீக் தொடர் நடைபெறுகிறது. போர்த்துக்கலின் லிஸ்பன் நகரில் 'குரூப் 1' போட்டி நடந்தது. இதில் போர்த்துகல், குரோஷிய அணிகள் மோதின.
போட்டியின் 34 வது நிமிடத்தில் மெண்டெஸ் துல்லியமாக கொடுத்த பந்தை பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக மாற்றினார். இத்துடன் ஒட்டுமொத்த கால்பந்து அரங்கில் 900 கோல் அடித்த முதல் வீரர் ஆனார்.
Post a Comment