இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது.
நாடளாவிய ரீதியில் 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை, இம்முறை 1 கோடியே 71 இலட்சத்து 40ஆயிரத்து 352 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மாலை 7 மணிக்கு வாக்குகளை கணக்கெடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி இன்று பிற்பகல் 4.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,
கொழும்பு - 80%
கம்பஹா - 80%
நுவரெலியா - 80%
இரத்தினபுரி - 75%
பதுளை - 73%
மொனராகலை - 77%
அம்பாறை - 70%
புத்தளம் - 78%
திருகோணமலை - 63.9%
கேகாலை - 72%
கிளிநொச்சி - 68%
குருநாகல் - 70%
பொலன்னறுவை - 78%
அனுராதபுரம் -70 %
திருகோணமலை -60 %
யாழ்ப்பாணம் - 65.9%
மாத்தளை - 68%
கண்டி - 65%
முல்லைத்தீவு -57%
வவுனியா - 62%
மட்டக்களப்பு - 48 %
Post a Comment