Ads (728x90)

கிழக்கு மாகாணத்தின் கல்முனைப் பகுதியில் இயங்கும் ஒரு முஸ்லிம் தீவிரவாத குழு தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கான பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத குழுவைப் பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டறியும் பணியில் பொலிஸ் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த தீவிரவாதக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புப் படையினர் மிகுந்த விழிப்புடன் உள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget