உயிரிழந்த மாணவி அம்ஷிக்கு நீதி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆசிரியரையும் கைது செய்யுமாறு போராட்டகாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக டூப்ளிகேஷன் வீதி முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதியில் ஒருவித பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment