Ads (728x90)

2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் பிரகாரம் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று பாராளுமன்றத்தில் 177 பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்த யோசனைக்கு ஆதரவாக 177 வாக்குகள் பதிவாகியது. எவரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. ஒருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

தொடர்ந்து 2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க அதிகாரிகளைப் பதவி நீக்கும் சட்டத்தின் 17 ஆவது பிரிவுக்கு அமைய தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget