ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். மேலும் திட்டத்தை மீண்டும் தொடங்க சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறப்பட்டுள்ளது.
37 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமான பணிகளை 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment