Ads (728x90)

அவசர மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக இந்திய மீட்புக் குழுவினர் இன்றைய தினம் சனிக்கிழமை  காலை இலங்கை வந்தனர்.

இந்திய விமானத்தில் வந்த இந்தக் குழுவில், நான்கு பெண்கள் மற்றும் 76 ஆண்கள் உட்பட 80 பணியாளர்களும் அடங்குவதுடன், நான்கு பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் உள்ளன.

வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் பிற வானிலை தொடர்பான அவசரநிலைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு சிறப்பு  உபகரணங்களை தங்களுடன் கொண்டு வந்துள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget