Ads (728x90)

உலக சுகாதார அமைப்பினால் விசேட பாராட்டுச் சான்றிதழ் வழங்கி இலங்கை கௌரவிப்பு!

இலங்கையின் பொதுச்சுகாதாரத் துறைச் சாதனைகளைப் பாராட்டி உலக சுகாதார அமைப்பு (WHO) விசேட பாராட்டுச் சான்றிதழை வழங்கி கௌரவித்துள்ளது. மலேரியா நோ...

இந்த ஆண்டின் இறுதிக்குள் 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் இறக்குமதி!

இந்த ஆண்டின் இறுதிக்குள் 600 அதிநவீன புதிய குளிர்சாதனப் பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவ...

இந்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஜனாதிபதி சந்திப்பு!

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று சந்தித்துப் பேச்ச...

நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை நட...

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர் "கொண்ட ரஞ்சி" கைது!

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணை...

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த அறிக்கை !

ஜெனிவாவில் திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில் நேற்று  'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக...

கல்வி அமைச்சில் நடைபெற்ற மீலாதுன் நபி விழாவில் பிரதமர்!

சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை தொடர்பான புரிதலை மக்களிடையே ஏற்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய வலிமையான கருவி கல்வியாகும் என கல்வி, உயர்க...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வெளியகப் பொறிமுறையை ஏற்க முடியாது-இலங்கை

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வெளியகப் பொற...

இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் பறிபோன தாய்லாந்தின் சலுகை!

தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசா இல்லாத பயணச் சலுகை (Visa-Free Entry) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து...

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானமொன்றில் இன்று நண்ப...

எயார்பஸ் விசாரணை நல்லாட்சி காலத்திலேயே ஆரம்பித்தது!

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் அதாவது, 2015 ஆம் ஆண்டில்தான் எயார்பஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. ...

தற்போதைய அரசாங்கத்தை பல தசாப்தங்களுக்கு யாராலும் அசைக்க முடியாது!

நாட்டிலிருந்த குற்றக்கும்பல் அரசியல் கட்டமைப்பை நாம் அகற்றியிருக்காவிடின் பிரபுத்துவ வர்க்கத்தினருக்கும், முதுகெலும்பற்ற அரசியல்வாதிகளுக்கும...

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பைப் பெற்றது இலங்கை!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் நடைபெற்று வரும் மகளிர் 20:20 ஆசியக் கிண்ணம்-2026 தொடரின் 'பி' பிரிவில் நடைபெற்ற போட்டியில் பங்கள...

ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அஸூர் எய...

சிறி கொத்தவில் ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு நிறைவு விழா!

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 80வது ஆண்டு நிறைவு விழா இன்று காலை 9.00 மணிக்கு பிட்டக்கோட்டையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறி...

நீதித்துறை சீர்திருத்தங்கள் அரசியல் பழிவாங்கல் அல்ல - டில்வின் சில்வா

நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்தி, பொதுமக்கள் எதிர்நோக்கும் நீதிமன்ற வழக்குகளின் காலதாமதம் மற்றும் செலவினங்களைக் குறைத்து விரைவான நீதியை வழ...

அரசாங்கத்தின் மக்கள் செல்வாக்கை நிரூபித்த பேருவளை மக்கள் பேரணி!

சுகாதார சேவையினை முற்றிலும் மாற்றியமைக்கக்கூடிய வகையிலான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இன்று பேருவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஜனாதிப...

புளத்சிங்களவில் நடைபெற்ற 'ஈராண்டு ஆட்சி - நாட்டுக்கு மாட்சி' மாபெரும் பேரணி!

நாட்டை கறுப்பு அரசாக மாற்றியிருந்த முறைமையை முற்றாக மாற்றி, திருடன் - பொலிஸ் விளையாட்டைப் போன்றிருந்த கறுப்பு அரசியல் கலாசாரத்தை அடியோடு ஒழி...

நாட்டை விட்டுத் தப்பியோடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர்!

உயர் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை, ...

தொலைதூர தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!

தொலைதூர தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் நேற்று கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு...

Recent News

Recent Posts Widget