அமெரிக்காவை தலைமைஇடமாக வைத்து செயல்படும், 'கூகுள்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சுந்தர் பிச்சை, அந்த குழுமத்தின் தாய் நிறுவனமான, 'ஆல்பபெட்'டின் இயக்குனர் குழுவில் இணைந்துள்ளார்.
சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தில், 2004ல் இணைந்தார். படிப்படியாக முன்னேறிய அவர், 2015ல், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதி காரியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கூகுள் குழுமத்தின் தாய் நிறுவனமான, ஆல்பபெட்டின் இயக்குனர் குழுவில் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment