Ads (728x90)

செஞ்­சோ­லைப் படு­கொ­லை­யின் 11ஆம் ஆண்டு நினை­வேந்­தல் வள்­ளி­பு­னம் இடைக்­கட்டுச் சாலை­யில் எதிர்­வ­ரும் திங் கட்­கி­ழமை பிற்­ப­கல் 3.30 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது.
இந்தப் படு­கொ­லைக்கு நீதி­கோ­ரி­யும், உயி­ரி­ழந்த மழ­லை­க­ளின் ஆத்ம சாந்­திக்­கா­க­வும் நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவுறுத்தியுள்ளது.
செஞ்­சோலை சிறு­வர் காப்­ப­கம் மீது 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திக­தி­ வான் படை­யி­னர் நடத்­திய குண்­டுத் தாக்­கு­த­லில் பாட­சாலை மாண­வி­கள் 61 பேர் உயி­ரி­ழந்­த­னர். 129 பேர் காய­ம­டைந்­தி­ருந்­த­னர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget