
அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த மாதம் இங்லக் ஷினவத்ரா, நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறிய உச்ச நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
Post a Comment