Ads (728x90)

கூட்டு வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ளது . யாழ். மேல் நீதிமன்றில் கூடியுள்ள தீர்ப்பாயத்தில் அதன் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் தற்போது தீர்ப்பை வாசிக்கின்றார்.

2ஆம் (பூபாலசிங்கம் ஜெயக்குமார்), 3ஆம் (பூபாலசிங்கம் தவக்குமார்),         5ஆம் (தில்லைநாதன் சந்திரகாசன்), 6ஆம் (சிவதேவன் துஷாந்த்) எதிரிகள் தான் இந்த வன்புணர்வை மேற்கொண்டனர் என்று தீர்ப்பாயம் முடிவுக்கு வந்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget