
தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார் 2ஆம், 3ஆம், 6ஆம், 8ஆம் எதிரிகளின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன. வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு இன்று தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்டது.
1ஆம், 7ஆம் எதிரிகள் தவிர்து ஏனைய 7 பேரும் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு தூக்குத் தண்டனை விதித்தது தீர்ப்பாயம்.
அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே மகிந்த ஜெயவர்த்தன இவ்வாறு தெரிவித்தார்.
Post a Comment