
குற்றவாளிகளை போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு தீர்ப்பாயம் கட்டளையிட்டிருந்தது. அதன்படி குற்றவாளிகள் கடும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குற்றவாளிகளை கொண்டு செல்லும் அதேவேளை யாழ்ப்பாணம் பொலிஸார் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகின்றனர்.
Post a Comment