புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்காக எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபர் ஊடாக விண்ணப்பிக்கலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வௌியாகியுள்ள பெறுபேறுகளில் முரண்பாடுகள் இருப்பின் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 1911 என்ற இலக்கத்துக்கோ அல்லது 011 2 784 208, 011 2 784 537, 011 3 188 350 என்ற இலக்கங்களுக்கோ அறிவிக்க முடியும் என்றும் திணைக்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment