
இந்நிலையில் இப்போது மீண்டும் இவர்களை இணைத்து ஒரு படம் எடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் கரண். கஜோல் தரப்பில் சம்மதம் சொல்லிவிட்டாராம். ஆனால் ஷாரூக் தரப்பிலிருந்து இன்னும் பதில் வரவில்லையாம். அவர் ஓகே சொல்லிவிட்டால் மீண்டும் இவர்கள் கூட்டணி இணையும் என்கிறார்கள். விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
Post a Comment