Ads (728x90)

146 இலங்­கை­யர்­கள் சுவி­சில் அர­சி­யல் தஞ்­சம் கோரி­யுள்­ள­தாக சிங்­கள ஊட­கம் தக­வல் வெளி­யிட்­டுள்­ளது. 146 இலங்­கை­யர்­க­ளும் இந்த ஆண்டு சுவிற்­சர்­லாந்­துக்குச் சென்­றுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எவ்­வித உயிர் அச்­சு­றுத்­தல்­க­ளும் இல்­லாத நிலை­யில் சுவிற்­சர்­லாந்­தில் அர­சி­யல் பாது­காப்பு கோரப்­பட்­டுள்­ள­தா­க­வும், குறித்த இலங்­கை­யர்­கள் போலி உயிர் அச்­சுத்­தல்­களைக் காட்டி அர­சி­யல் பாது­காப்பு கோரி­யுள்­ள­தா­க­வும் சிங்­கள ஊட­கம் தனது செய்­தி­யில் குறிப்­பிட்­டுள்­ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget