
தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்புக்கும் இடையே நேற்று தேர்தல் கூட்டுத் தொடர்பாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.இந்தக் கூட்டுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாப்பில் இடமிருக்கின்றதா? என்று ஊடகவியாலாளர்கள் கேட்டபோது, ஆம் அதற்கு இடமிருக்கின்றது என்று ஆனந்த சங்கரி கூறினார்.
Post a Comment