Ads (728x90)

2004ஆம் ஆண்­டில் இப்­ப­டி­யான கூட்டு ஏற்­பட்­டி­ருந்­தால் இறு­திப் போர் அழிவு நடந்­தி­ருக்­காது என்­றார் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் செய­லர் வீ.ஆனந்­த­சங்­கரி.

தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணிக்­கும், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்­புக்­கும் இடையே நேற்று தேர்­தல் கூட்­டுத் தொடர்பாக ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.
அதன்­பின்­னர் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு கூறி­னார்.இந்­தக் கூட்­டுக்கு தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் யாப்­பில் இட­மி­ருக்­கின்­றதா? என்று ஊட­க­வி­யா­லா­ளர்­கள் கேட்­ட­போது, ஆம் அதற்கு இட­மி­ருக்­கின்­றது என்று ஆனந்த சங்­கரி கூறி­னார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget