Ads (728x90)

யாழ்ப்­பா­ணத்­தில் வாள்­வெட்டு வன்­மு­றை­களை நடத்தி மக்­கள் மத்­தி­யில் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தும் ஆவா குழு­வின் தலை­வர் பிர­சன்­னாவை பன்­னாட்­டுப் பொலி­ஸா­ரின் (இன்­ர­போ­லின்) உத­வி­யு­டன் கைது செய்து சுவி­ஸி­லி­ருந்து இங்கு கொண்­டு­வ­ரு­வோம் என யாழ்ப்­பாண தலை­மை­ய­கப் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி ஹேம­வி­தா­ரன சூளு­ரைத்­தார்.

வன்­மு­றைக் குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட 6 பேரால் வழங்­கப்­பட்ட தக­வ­லின் அடிப்­ப­டை­யில் மீட்­கப்­பட்ட வாள்­களை ஊட­கங்­க­ளுக்கு காண்­பிக்­கும் போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

யாழ்ப்­பா­ணத்­தில் வாள்­வெட்டு வன்­மு­றை­களை அரங்­கேற்றி மக்­கள் மத்­தி­யில் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் ‘ஆவா குழு’ எனப்­ப­டும் ஒரு குழு செயற்­பட்டு வரு­கின்­றது. தம்மை ஓர் அடா­வ­டிக்­கு­ழு­வாக காண்­பிப்­பதே இந்த இளை­ஞர் குழு­வின் நோக்­க­மா­கும்.இவர்­களை வழி­ந­டத்­தும் தலை­வர் சன்னா என அழைக்­கப்­ப­டும் பிர­சன்னா தற்­போது சுவிஸ் நாட்­டுக்­குத் தப்­பித்து அங்கு வாழ்ந்து வரு­கி­றார்.

அவர் தொடர்­பான முக்­கிய தக­வல்­கள் கிடைத்­துள்­ளன. அவ­ரின் செயற்­பா­டு­கள் தொடர்­பில் கண்­கா­ணித்து வரு­கின்­றோம். விரை­வில் அவ­ரைக் கைது செய்­வோம்.என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget