Ads (728x90)

கன­டா­வில் இருந்து தமிழ் மாண­வி­யும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரும் இலங்­கைக்கு நாடு கடத்­தப்­ப­ட­வுள்­ள­தாகக் கனேடிய ஊட­கங்­கள் தக­வல் வெளி­யிட்­டுள்­ளன.

21 வய­தான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாண­வி­யின் குடி­யு­ரி­மை­ யில் ஏற்­பட்ட சிக்­கல் கார­ண­மாக அவ­ரும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரும் நாடு கடத்­தப்­ப­ட­வுள்­ள­னர்.

இவர்­க­ளின் நாடு கடத்­தலைத் தடுத்து நிறுத்­து­ மாறு கனே­டிய அர­சி­யல்­வா­தி­கள் மற்­றும் அந்த நாட்டு மக்­கள் அழுத்­தம் கொடுத்தபோதும், அது குறித்து அரசு கவ­னம் செலுத்­த­வில்லை என்று சுட்­டிக்­காட்­டப் பட்­டுள்­ளது.

‘இலங்கைக் குடும்­பத்தை நாடு கடத்த எடுத்த முடி­வுக்கு எதிர்ப்புத் தெரி­விக்­கின்­றேன்’ என்று ஜன­நா­ய­கக் கட்சி உறுப்­பி­னர் அலெக்ஸ்­ஸாண்­டர் தெரி­வித்­தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget