Ads (728x90)

கேணல் கிட்டு உள்­ளிட்ட பத்து மாவீ­ரர்­க­ளின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு ஜன­நா­யக போரா­ளி­கள் கட்­சி­யின் அலு­வ­ல­கத்­தில் நேற்று முன்­தி­னம் நினை­வு­ கூ­ரப்­பட்­டது.

வங்க கட­லில் வீர­கா­வி­ய­மான கேணல் கிட்டு உள்­ளிட்ட பத்து மாவீ­ரர்­க­ளின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு புதுக்­கு­டி­யி­ருப்பு கைவே­லிப்­ப­கு­தி­யில் அமைந்­துள்ள ஜன­நா­யக போரா­ளி­கள் கட்­சி­யின் தலைமை அலு­வ­ல­கத்­தில் ஜ.போ.கட்­சி­யின் மக­ளீர் பிரி­வினை சேர்ந்த ராதா தலை­மை­யில் நடை­பெற்­றது.

இந்த நிகழ்­வில் பெரு­ம­ள­வான மக்­கள் கலந்­து­கொண்டு வணக்­கம் செலுத்­தி­னர். இந்த நிகழ்­வில் நினை­வுரை நிகழ்த்­திய தமிழ் அர­சுக் கட்­சி­யின் முதன்மை வேட்­பா­ளர் ஜன­மே­ஜந், தமிழ்­தே­சிய பாதை­யில் ஜன­நா­யக போரா­ளி­கள் கட்­சி­யும் தங்­களை இணைத்­துக்­கொண்டு தமிழ்­தே­சி­யக்­கொள்­கை ­நோக்கி பய­ணிக்­கின்­றார்­கள் என்று தெரி­வித்­தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget