கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் சுரேஸ்நாத் இரத்தினபாலன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அபுதாபி வழியாக நேற்று முன்தினம் மாலை 3.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியபோது குடிவரவு அதிகாரிகளால் அவர்களின் கடவுச்சீட்டுகள் சோதனையிடப்பட்ட போது, சுரேஸ்நாத் இரத்தினபாலனின் பெயர் கறுப்புப்பட்டியலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது குடும்பத்தி னரை சிறிலங்காவுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்ட போதும் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களை நாடு கடத்தும் உத்தரவை ரத்துச் செய்து, சிறிலங்காவுக்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் பலனின்றி இவரது பெயர் கருப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்த காரணத்திற்காக சிறிலங்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களை நாடு கடத்தும் உத்தரவை ரத்துச் செய்து, சிறிலங்காவுக்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் பலனின்றி இவரது பெயர் கருப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்த காரணத்திற்காக சிறிலங்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment