மதுபான நிலையங்கள் திறந்திருக்கும் நேரங்கள் நீடிப்பு, மதுபானங்களை பெண்கள் கொள்வனவு செய்வதல், மதுபானசாலைகளில் பெண்கள் கடமைாயற்றுதல் தொடர்பில் கடந்தவாரம் வர்த்தமானி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மதுபானம் தொடர்பான வர்த்தமானி ரத்து செய்யப்பட்டது
மதுபானம் தொடர்பில் அண்மையில் வெளியான வர்த்தமானியை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அகலவத்தையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
மதுபான நிலையங்கள் திறந்திருக்கும் நேரங்கள் நீடிப்பு, மதுபானங்களை பெண்கள் கொள்வனவு செய்வதல், மதுபானசாலைகளில் பெண்கள் கடமைாயற்றுதல் தொடர்பில் கடந்தவாரம் வர்த்தமானி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மதுபான நிலையங்கள் திறந்திருக்கும் நேரங்கள் நீடிப்பு, மதுபானங்களை பெண்கள் கொள்வனவு செய்வதல், மதுபானசாலைகளில் பெண்கள் கடமைாயற்றுதல் தொடர்பில் கடந்தவாரம் வர்த்தமானி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment