Ads (728x90)

பதுளை தமிழ் பெண் அதிபரின் குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான அழுத்தங்களையடுத்து, தாம் உடனடியாகப் பதவி விலகுவதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் அறிவித்துள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் நிறைவு பெறும் வரை தாம் அந்தப் பதவியை மீண்டும் பொறுப்பேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget