
அதன்படி கைது செய்யப்பட்டுள்ள ஏனைய 20 மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அனுமதி கிடைத்துள்ளதாக நீர்வளங்கள் மற்றும் கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்திய கடற்பரப்பில் கைது செய்யபட்டுள்ள 6 இலங்கை மீனவர்கள் இந்திய அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 6 நபர்கள் இந்திய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4 பேர் மீனவர்கள் இல்லை எனவும் போதைப்பொருள் நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சிறிய படகொன்றுடன் கைது செய்யப்பட்ட ஏனைய இருவர் தொடர்பிலான விசாரணைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.
Post a Comment