இலங்கையின் தொழில்நுட்ப நிபுணர்கள் நவீனமயப்படுத்திய ரயில் எதிர்வரும் 2ம் திகதி தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தபபடவிருப்பதாக ரயில்வே பொதுமுகாமையாளர் கலாநிதி விஜய சமரசிங்ஹ தெரிவித்தார்.
சுமார் 15 வருடங்கள் பழமை வாய்ந்;த ரயில் பெட்டிகளை நவீனமயப்படுத்தி புதிய ரயில் வண்டியாப இது உருவாக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டு நிபுணர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.
Post a Comment