Ads (728x90)

இந்திய விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்கவுள்ளார்.

இந்த உயர்மட்ட சந்திப்பு புதுடெல்லியில் இடம்பெறும். பிரதமர் தலைமையிலான தூதுக்குழு நேற்று இந்திய விஜயத்தை ஆரம்பித்தது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ராஜ்நாந்த் சிங் ஆகியோருடனும் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget