Ads (728x90)

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கும், பலாலி மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களிலிருந்து தென்னிந்தியாவுக்கு நேரடி விமான சேவைகளை நடத்துவதற்கு உதவியளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

இலங்கைக்கு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும், காவல்துறைக்கு 750 ஜீப் வாகனங்களை வழங்கவும் இந்தியா விரும்புவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று நாட்கள் பயணமாக இந்தியா சென்றிருந்த பிரதமர் நேற்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்த போதே இந்த உறுதிமொழிகள் அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget