டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத்
தூபி மற்றும்
நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன்
ரூபா அரச
நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம்
சாட்டப்பட்ட வழக்கில்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர்
கோட்டபாய ராஜபக்ஷ விஷேட
மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு
செயலாளர் கோட்டபாய
ராஜபக்ஷ உள்ளிட்ட
7 பேரிற்கு எதிராக
சட்டமா அதிபர்
திணைக்களத்தினால் இந்த
வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment