Ads (728x90)

வௌிநாட்டுக் கடன்கள் மீள செலுத்தப்படுவதை தற்காலிகமாக நிறுத்துவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மத்திய வங்கியின் புதிய ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார். கலந்துரையாடல் மூலம் கடன் மறுசீரமைப்பிற்கு செல்லவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget