சிங்கப்பூருக்கு கோட்டபாய ராஜபக்ஷ சென்றடைந்த பின்னர் மின்னஞ்சல் மூலம் தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இதேவேளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை அந்த வடிவத்தில் ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற சந்தேகத்தை சட்டமா அதிபரின் மூலம் உறுதிப்படுத்திய பின்னர் இன்று அறிவிப்பதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
Post a Comment