இது புகையிலை மற்றும் மதுவினால் ஏற்படும் தீங்குகளுக்கு எதிரான இலங்கையின் போராட்டத்தில் ஒரு தீர்க்கமான படியைக் குறிக்கிறது.
குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு புகையிலையும், மதுவும் பெரும் தடைகளாக நீடிக்கின்றன என்று இதன்போது வலியுறுத்திய அமைச்சர் ஜெயதிஸ்ஸ இந்த திட்டத்தை வரவேற்றார். சட்டத் திருத்தங்களுக்கான விரிவான விதிகளை வழங்குமாறும் அவர் NATA விற்கு அறிவுறுத்தியுள்ளார்.

Post a Comment