அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இன்று நடைபெற்ற 41 ஆவது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World 2025) இலங்கையின் சபினா யூசுப் மூன்றாம் இடத்தைப்...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு வழங்கிய காணி மீண்டும் கையகப்படுத்தப்பட்டது!
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு (GMOA) விடுமுறை விடுதி ஒன்றை அமைப்பதற்காக ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட ஹப்புத்தள...
சஜித்தின் தாளத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது!
புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு முன்பு, அரசாங்கம் முதலில் அவரது...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தேவையான இறுதி ஒப்பந்தங்கள் நாளை 30 30 ஆம் திகதி கையெழுத்திடப்பட...
ஆசிரியர் மையக்கல்விக்குப் பதிலாக மாணவர் மையக்கல்வி - பிரதமர்
இந்த வருடம் 6 ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்ட...
இலங்கை மின்சாரசபை ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம்!
சுயவிருப்பின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள், தேவைப்படின் எதிர்வரும் 30...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்னணு வாயில்கள் திறந்து வைப்பு!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகை முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாயில்கள் நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்ப...
சர்வதேச நாணய நிதிய கடன் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க இணக்கம்!
தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜன...
பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?
பற்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க தினசரி இருமுறை புளூரைடு பற்பசை கொண்டு துலக்குதல், தினமும் நூல் (floss) பயன்படுத்துதல், மற்றும் சர்க...
வாழைப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா?
பொட்டாசியம், மக்னீசியம், தாமிரம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, மற்றும் நார்ச்சத்து ஆகியவை வாழைப்பழத்தில் காணப்படும் நன்மை பயக்கும் ஊட்டச்சத்...
ரணிலின் முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகப் பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இரண்டாவது சந்தேக நபராகப் ...
கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு அழைப்பாணை!
2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி அரகலய மக்கள் போராட்டத்தின் மீதான தாக்குதலின் பின்னர் நாடு பூராகவும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போது...
பண்டத்தரிப்பு இராணுவ முகாம் அகற்றப்பட்டது!
பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலிருந்த இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். பண்டத்தரிப்பு பிரதேச சபைக்கு சொந்தமான காடாப...
இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 53 ஓட்டங்...
எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் அரசாங்கம் அடிபணியப்போவதில்லை!
தொழிற்சங்கங்களினது எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் அடிப்பணிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர...
“கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்” தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!
தித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான 'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நி...
பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம் - நலிந்த
பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய சமிந்த குலரத்னவின் பணி இடைநீக்கம் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்ற...
"பராசக்தி" வெளியானது!
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமின்...
புதிய கல்வி மறுசீரமைப்பை சீர்குலைக்க முயற்சிக்கும் எதிர்க்கட்சியினர்-பிமல்
நாட்டில் வேண்டுமென்றே அமைதியின்மையை உருவாக்கி, புதிய கல்வி மறுசீரமைப்பை சீர்குலைக்க எதிர்க்கட்சியும், அதன் தலைவர் சஜித் பிரேமதாசவும் முயற்சி...
”தேசிய வீடமைப்பு திட்டம்-2026” இன் கீழ் இவ்வாண்டுக்குள் 16,025 வீடுகள்!
வரவு - செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டுக்கமைய ”தேசிய வீடமைப்பு திட்டம்-2026” இன் கீழ் இவ்வாண்டுக்குள் 16,025 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு, த...