
வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் புதிய அரசியல் அமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டடம் நடத்தப்பட்டது.
80க்கும் மேற்பட்டோர் பல்வேறுபட்ட கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணி யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மக்கள் சங்கத்தின் தலைவருமான ஜயந்த விஜேசேகர, கிழக்கு மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பை விரும்ப வில்லை எனத் தெரிவித்தார்.
Post a Comment