Ads (728x90)

திரு­கோ­ண­ம­லை­யில் கிழக்கு மக்­கள் சங்­கத்­தின் ஏற்­பாட்­டில் மணிக்­கூட்­டுக் கோபு­ரத்­துக்கு முன்­பாக நேற்று ஆர்ப்­பாட்­டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது.
வடக்கு, கிழக்கு இணைப்பு மற்­றும் புதிய அர­சி­யல் அமைப்­புக்கு எதிர்ப்­புத் தெரி­வித்தே இந்த ஆர்ப்­பாட்­டடம் நடத்தப்­பட்­ட­து.

80க்கும் மேற்­பட்­டோர் பல்­வே­று­பட்ட கோசங்­களை எழுப்பி ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடுட்­ட­னர் எனவும் தெ­ரி­விக்­கப்­பட்­டது.

ஆர்ப்­பாட்­டத்­தில் ­க­லந்­து­கொண்டு கருத்து தெரி­வித்த தேசிய சுதந்­திர முன்­ன­ணி ­யின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் கிழக்கு மக்­கள் சங்­கத்­தின் தலை­வ­ரு­மான ஜயந்த விஜே­சே­கர, கிழக்கு மக்­கள் வடக்கு கிழக்கு இணைப்பை விரும்­ப­ வில்லை எனத் தெரி­வித்­தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget