Ads (728x90)


93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான வேட்­பு­ ம­னுக்கள் நாளை தொடக்கம் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என்று தேர்­தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வேட்­பு­ ம­னுக்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் கால­கட்­டத்தில் சம்­பந்­தப்­பட்ட மாவட்ட செயலகச் சூழலில் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட­ வேண்­டு­மெனவும் தேர்­தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget