Ads (728x90)

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைக்­கும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் தவி­சா­ளர்­களை அந்­தச் சபை­க­ளின் உறுப்­பி­னர்­களே தீர்­மா­னிக்­க­வுள்­ள­னர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நேற்­றைய கூட்­டத்­தில் இந்த விட­யத்­தில் இணக்­கம் காணப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஒவ்­வொரு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­ன­தும் தவி­சா­ளர் மற்­றும் உப தவி­சா­ளர் என்­ப­வற்றை, அந்­தச் சபை­க­ளில் வெற்றி பெற்ற உறுப்­பி­னர்­களே தெரிவு செய்­வார்­கள். வெற்றி பெற்ற உறுப்­பி­னர்­களை விரை­வில் அழைத்­துச் சந்­திப்பு நடத்­த­வும் கூட்­டத்­தில் முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget