Ads (728x90)

அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடர்  மே மாதம் எட்டாம் திகதி பிற்பகல் 2.15ற்கு ஆரம்பமாகவுள்ளது.
 
இதனை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன  கைச்சாத்திட்டுள்ளார்.

ஜனாதிபதி நேற்று இந்த  அறிவித்தலில் கைச்சாத்திட்டதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget