இந்தோனேசியாவில் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா பகுதிகளில் சுனாமி அலைகள் கடுமையாக தாக்கின. இதில் 222 பேர் பலியாகி உள்ளனர். பலரை காணவில்லை.
இதனால் 430க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்து உள்ளன. 9 ஓட்டல்கள் மற்றும் 10 கப்பல்களும் சேதமடைந்து உள்ளன.
கிரகட்டோவா என்ற எரிமலை சீற்றத்தினால் இந்த சுனாமி அலைகளின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை உயர கூடும் எனவும் கூறப்படுகின்றது. இதற்கான காரணம் பற்றி இந்தோனேசிய புவியியல் கழகம் ஆய்வு செய்து வருகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment