Ads (728x90)

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் உள்ள ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் போன்றவற்றை மீளக் கொடுப்போம் என்று போராட்ட செயற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே காலிமுகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget